படப்பிடிப்பு முடியும் முன்பே கோடி கணக்கில் வியாபாரமா? –  சூர்யா 42 வசூல் விபரம்!

நடிகர் அஜித்தை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சிறுத்தை சிவா அடுத்து இயக்கி வரும் திரைப்படம் சூர்யா 42. இந்த படத்தின் போஸ்டர்களே மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமானது. பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு இன்னும் பல நடிகர்/ நடிகைகள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இது ஒரு சரித்திர படம் என கூறப்படுகிறது. படத்தின் மோஸ்டர் போஸ்டரிலும் கூட சூர்யா ஒரு அரசன் கெட்டப்பில்தான் இருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க […]

Continue Reading

சூர்யா அடுத்த படம் யார் கூட? வெளியான அப்டேட்!

சூர்யா தற்சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் படத்தில் பல கதாபாத்திரங்களில் நடிக்கிறார் சூர்யா. மேலும் இந்த படத்தின் ஃப்ரஸ்ட் லுக் மோஷன் போஸ்டரும் கூட அதிக வரவேற்பை தூண்டும் விதமாக இருந்தது. தற்சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டன. இதற்கிடையே சூர்யாவை வைத்து சூரரை போற்று என்ற ஹிட் படம் கொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா […]

Continue Reading
surya

அந்த படத்துக்கு நாலரை மணி நேரம் கதை கேட்டேன்? –  சூர்யா கேட்ட கதை எது தெரியுமா?

கோலிவுட் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாநாயகர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். விஜய், அஜித், ரஜினி மாதிரியான நடிகர்கள் எப்போதாவது வித்தியாசமான கதைகளில் நடிப்பதுண்டு. ஆனால் கமல், விக்ரம், தனுஷ், சூர்யா மாதிரியான நடிகர்கள் பல வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்களில் நடித்துள்ளனர். சூர்யா கமர்ஷியல் கதைகளில் நடிப்பது போலவே சிறந்த கதைகளுக்கும் மதிப்பு கொடுப்பார். உதாரணத்திற்கு தற்சமயம் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த ஜெய் பீம் திரைப்படத்தை கூறலாம். ஜெய் பீம் போலவே […]

Continue Reading

அடுத்த படத்தில் 13 கெட்டப் – மாஸ் காட்டும் சூர்யா!

தமிழில் வித்தியாசமான கெட்டப்களில் நடிக்கும் நடிகர்களில் விக்ரமிற்கு பிறகு சற்று பிரபலமான நடிகர்  என்றால் அது சூர்யா. தற்சமயம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டரே பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பையும் முடித்துவிடும் பணியில் இருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா. இந்த நிலையில் இந்த படத்தில் […]

Continue Reading

வணங்கான் படத்திலிருந்து சூர்யாவை விலக்குவது வருத்தமாக உள்ளது? – இயக்குனர் பாலாவின் அதிர்ச்சி தகவல்?

இயக்குனர் பாலா திரைப்படம் என்றாலே மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். வித்தியாசமாக தனது திரைப்படத்தில் எதாவது ஒன்றை செய்பவர் பாலா. இந்த நிலையில் இயக்குனர் பாலா, சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தை எடுக்க இருந்தார். ஏற்கனவே பிதாமகன், நந்தா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பாலா. இந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தில் இருந்து சூர்யாவை விலக்குவதாக பாலா அறிவித்துள்ளார். படத்தின் கதைக்கும் சூர்யாவிற்கும் ஒத்து வராது என தோன்றியதாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் சூர்யா […]

Continue Reading

அடுத்த ஹிட்டுக்கு தயாராகும் சூர்யா! சூரரை போற்று படக்குழுவுடன் பேச்சு!

தற்சமயம் வந்த திரைப்படங்களில் நடிகர் சூர்யாவிற்கு நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரை போற்று. 2020 இல் கொரோனா சமயம் என்பதால் அனைத்து படங்களும் ஓ.டி.டி வாயிலாகவே வெளியாகின. சூரரை போற்று திரைப்படமும் கூட அப்படியே வெளியானது. ஆனால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது சூரரை போற்று திரைப்படம். படத்தை திரையரங்குகளில் வெளியிட்டிருக்கலாமோ என  சிந்திக்க வைத்தது. இயக்குனர் சுதா கொங்காரா இந்த படத்தை இயக்கினார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரரை போற்று படத்தை அக்‌ஷய் […]

Continue Reading

சூர்யாவுடன் பிரியாணி கிண்டிய மம்முட்டி – வைரலாகும் புகைப்படங்கள்

நடிப்பது தயாரிப்பு சார்ந்த விஷயங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகர் சூர்யா. பல படங்களை தயாரித்து வருபவர் சூர்யா. ஜெய் பீம், விருமன் போன்ற படங்களை சூர்யாவே தயாரித்தார். இதற்காக 2டி எண்டர்டெயின்மெண்ட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்சமயம் இவர் மம்முட்டி நடிக்கு காதல் –  த கோர் என்கிற படத்தை தயாரித்து வருகிறார் என கூறப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளிவரவில்லை. இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு […]

Continue Reading

ராஜ மெளலி, மணிரத்னத்தை எல்லாம் ஓரங்கட்ட போறாரோ? – பெரும் நட்சத்திரங்களை படத்தில் இறக்கிய ஷங்கர்.!

இயக்குனர் சங்கர் என்றாலே பெரும் பட்ஜெட் படம் என அனைவருக்கும் நினைவு வரும். தமிழில் அதிக தொகையை வசூல் செய்த திரைப்படம் இயக்குனர் சங்கரின் 2.0 திரைப்படமாகும். இந்த படம் 800 கோடிக்கு ஓடியதாக கூறப்படுகிறது இன்று வரை வேறு எந்த தமிழ்படமும் இந்த வசூலை ப்ரேக் செய்யவில்லை. ஆனால் கர்நாடாகவில் எடுக்கப்பட்ட கே.ஜி.எஃப் மற்றும் தெலுங்கு படமான ஆர்.ஆர்.ஆர் ஆகிய திரைப்படங்கள் 1000 கோடியை கடந்து வசூல் குவித்தது. இந்நிலையில் இவர்களை விஞ்சும் வகையில் ஒரு […]

Continue Reading

மீண்டும் இணையும் ஜெய் பீம் கூட்டணி – சூர்யாவுக்கு மறுபடியும் ஹிட் படமா?

நடிகர் சூர்யா நடித்து இயக்குனர் ஞானவேல் இயக்கி வெளியான திரைப்படம்தான் ஜெய் பீம். உண்மை நிகழ்வை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிகழும் முக்கிய பிரச்சனைகளை பேசியது. தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படமாக ஜெய் பீம் இருந்தது. சீனாவிலும் கூட இந்த படம் திரையிடப்பட்டது. அங்கும் அதிக அளவிலான வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஞானவேல் இதற்கு முன்னர் கூட்டத்தில் ஒருவன் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படமும் சமூகத்திற்கு […]

Continue Reading

சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல் –  ரோலக்ஸ்கே ரோலக்ஸ் வாட்ச்சா..!

நடிகர் கமல்ஹாசன் நடித்து , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் வெளியான திரைப்படம் விக்ரம். படம் அதிரிபுதிரியான ஓட்டத்தை கண்டுள்ளது. நான் நினைத்ததை விடவும் படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது என கமல் கூறியிருந்தார். ஏனெனில் இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் கமல்ஹாசன்தான் உள்ளார். எனவே படத்தின் வெற்றியால் அவருக்கு கிடைத்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் அளிக்க நினைத்தார். எனவே படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் நேற்று லோகேஷ் கனகராஜ்க்கு கார் ஒன்றை பரிசளித்தார் கமல். […]

Continue Reading

நல்ல கதையை கோட்டை விட்ட அண்ணன் தம்பிகள் –  சூர்யா, கார்த்திக்கு கிடைக்காமல் போன ஹிட் படம் என்ன தெரியுமா?

நடிகர் சூர்யாவும், கார்த்தியும் தமிழ்துறையில் தொடர்ந்து திரைப்படம் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருடனும் இணைந்து பணியாற்றிய இயக்குனர் என்றால் அது வெங்கட்பிரபு. முதன் முதலாக மாநாடு கதையை வெங்கட்பிரபு எழுதியபோது அதை சூர்யாவிடம்தான் எடுத்து சென்றாராம். சூர்யாவிடம் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். உடனே சூர்யா அரசியல் ரீதியான விஷயங்கள் படத்தில் இருப்பதால் அது திரைத்துறையில் பிரச்சனையை ஏற்படுத்தலாம் என எண்ணி மாநாடு கதையை மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக வெங்கட் பிரபு இயக்கிய மாஸ் […]

Continue Reading