நேத்து பாட்டு போட சொன்னா என்ன ஏமாத்திட்டீங்க நீங்க!.. அந்த ஒரு பாட்டுக்காக கே.எஸ் ரவிக்குமாருக்கும் தேவாவுக்கும் பஞ்சாயத்து!.

KS ravikumar : சினிமாவில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் தேவாவும் முக்கியமானவர். பொதுவாக கர்நாடக இசை மெல்லிசை போன்றவற்றை சினிமாவிற்குள் பல இசையமைப்பாளர்கள் கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் கிராமத்து மக்களின் நிலத்தின் பாடலான கானா பாடல்களை திரைக்கு கொண்டு வந்தவர் இசையமைப்பாளர் தேவா மட்டுமே. அதனால் தான் இப்போதும் தேவா இசையமைத்த பாடல்கள் கிராமபுறங்களில் அதிகமாக பிரபலமாக இருப்பதை பார்க்க முடியும். அதேபோல அனைத்து விதமான இசையும் தேவாவிற்கு அத்துபடி என்று கூறலாம் கானா பாடல்கள் […]
சமீபத்தில்தான் கோடம்பாக்கம் இப்படி கெட்டு போனுச்சு!.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் கமல்ஹாசன்!..

Kamalhaasan: கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர். தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து வந்தார் கமல்ஹாசன். ஆனால் அவர் தயாரிப்பில் உருவான பல படங்கள் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை. விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தப்போதுக்கூட கமல்ஹாசன் அதற்காக பெரிதாக சந்தோஷப்படவில்லை என திரைத்துறையினர் மத்தியில் பேச்சு இருந்தது. கமல்ஹாசன் நடித்த குணா, ஆளவந்தான், விருமாண்டி போன்ற திரைப்படங்களில் கமல்ஹாசனின் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடியும். ஒருமுறை […]
தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு என்ன பண்றாங்க தெரியுமா?. பரபரப்பு பேட்டி கொடுத்த சத்யராஜ் மகள்!..

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த இவர் போக போக கதாநாயகனாக நடிக்க துவங்கினார். அதன் பிறகு கதாநாயகனாக அவருக்கு நன்றாகவே வாய்ப்புகள் வர துவங்கின. இப்போதும் கூட சினிமாவில் பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் மகள் அளித்திருக்கும் பேட்டி தற்சமயம் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் சினிமாவில் வாய்ப்பை பெறவில்லை. […]
கேரளத்து குடி பொறுக்கிகளின் படம் !.. மஞ்சுமல் பாய்ஸை கழுவி ஊற்றிய ரஜினி பட வசனகர்த்தா!..

Manjummel Boys: தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்சமயம் பிரபலமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தை வெகுவாக கொண்டாடி வருகின்றனர் தமிழ்நாட்டு மக்கள். இந்த படமும் நல்ல வசூலை கொடுத்துள்ளது. 10 நண்பர்கள் கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு வரும்போது அங்கு குணா குகையில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்கின்றனர். அதில் ஒரு குழியில் ஒருவர் தவறி விழுந்துவிட மற்றவர்கள் அவரை காப்பாற்றுவதே கதை. இந்த நிலையில் ரஜினிகாந்த் திரைப்படமான 2.0 […]
இயக்குனர் ஷங்கரே அமைதியாக இருக்கார் உங்களுக்கென்ன?.. தேர்தல் பிரச்சனையில் சிக்கிய தங்கலான் திரைப்படம்!..

Director Shankar: சமீபத்தில் விக்ரம் நடித்த திரைப்படங்கள் எதுவுமே அவருக்கு அவ்வளவாக பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது என்றாலும் அதில் விக்ரம் மட்டுமே கதாநாயகனாக நடிக்கவில்லை. அது இல்லாமல் தனியாக விக்ரம் நடித்த திரைப்படங்கள் எதுவும் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தாலும் நடிப்பு ரீதியாக அவர் தன்னுடைய முழுமையான நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அடுத்து விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக […]
என் கழுத்துல காம்பஸை எடுத்து வச்சிட்டான்!.. காலேஜ்ல பொண்ணு விஷயத்தில் சிக்கிய மணிகண்டன்…

Actor Manikandan: அடுத்த தலைமுறை நடிகராக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் மணிகண்டன் முக்கியமானவர் என கூறலாம். ஏனெனில் மற்ற நடிகர்கள் எல்லாம் அடுத்து ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வருவதற்கான தகுதியை கொண்டிருந்தாலும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் சிறந்த நடிகர்கள் தமிழில் கிடைப்பது கடினம் என்று கூறலாம். ஆனால் மணிகண்டனை பொருத்தவரை அவர் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க கூடியவராக இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்தில் பழங்குடி மக்களாக அவர் […]
அரபு போன அத்தனை தொழிலாளிக்கும் சமர்பணம்!.. விஜய் அஜித்தை ஓவர்டேக் செய்த ப்ரித்திவ்ராஜ் – ஆடுஜீவதம் trailer!. கதை இதுதான்!.

Aadu jeevitham: வெகு காலங்களாகவே தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது என்பது கிராமபுரங்களில் வாடிக்கையாக இருந்து வரும் விஷயங்களாக இருந்து வருகின்றன. ஆனால் அப்படி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் பெரும்பான்மையான மக்களுக்கு அதிகமான வேலைகள் கொடுக்கப்படுகின்றன. சிலருக்கு இங்கு சொல்லும் வேலைகள் அங்கு கொடுக்கப்படுவதில்லை அப்படியான உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்தான் ஆடு ஜீவிதம் இந்த நாவலை பின்புறமாகக் கொண்டு தற்சமயம் பிரித்திவிராஜ் அதை திரைப்படமாக நடித்து வருகிறார். தற்சமயம் ஆடு ஜீவிதம் […]
வயித்து பொழப்புக்காகதான் க்ளாமரா நடிச்சேன்!.. ஆனா தற்கொலை வரை கொண்டு போயிடுச்சு!.. கண்ணீர் விட்ட தமிழ் நடிகை!..

Actress Sona : சினிமா துவங்கிய காலகட்டம் முதலே அதில் கவர்ச்சி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது உண்மையில் சினிமாவையும் கவர்ச்சியையும் தனித்தனியாக பிரிக்கவே முடியாது. இருந்தாலும் மலையாள சினிமா அதில் மாறுபட்டு ஆரம்பத்தில் அதிக கவர்ச்சிகளுடன் கூடிய சினிமாக்களை வெளியிட்டிருந்தாலும் தற்சமயம் அதிகபட்சம் கவர்ச்சியாக இல்லாத திரைப்படங்கள்தான் மலையாளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவும் அதில் ஓரளவு முன்னேறி இருக்கிறது என்று கூறலாம். பெரிய ஹீரோக்கள் திரைப்படத்தில் கூட அதிகமாக கவர்ச்சி பாடல்கள் இப்போது இருப்பதில்லை. […]
என்னை விட தகுதியான நடிகர்கள் இங்க இருக்காங்க!.. விஜய் சினிமாவை விட்டு போக இதுவும் ஒரு காரணமாம்!.

Actor vijay : நடிகர் விஜய் அரசியலுக்கு சென்ற பிறகு தமிழ்நாடு அரசியல் களமே கொஞ்சம் சூடு பிடித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். பொதுவாக மற்ற அரசியல்வாதிகளை பொறுத்தவரை அவர்கள் செய்யும் விஷயங்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும். ஆனால் விஜய்யை பொருத்தவரை அவர் ஒரு துரும்பை அசைத்தால் கூட அது பெரும் செய்தியாக மக்கள் மத்தியில் வந்துவிடும். அப்படி ஒரு பெரும் நடிகராக விஜய் இருப்பதால் எளிதாக அவர் மக்கள் மத்தியில் […]
ஒரு தோசை கேட்டதுக்காக படப்பிடிப்பில் அசிங்கமா திட்டிட்டாங்க!.. விஜயகாந்த் அவங்களை எதுவும் கேட்கல.. ஏன் தெரியுமா? உதவியாளர் பகிர்ந்த நிகழ்வு!.

Actor Vijayakanth : தமிழ் சினிமா நடிகர்களிலேயே பல நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும் கூட விஜயகாந்திற்கு இருக்கும் மக்கள் கூட்டம் அவர்களுக்கு கிடையாது. ஏனெனில் அவர்களை விட குறைவான சம்பளத்தை பெற்றிருந்தாலும் கூட விஜயகாந்த் அனைவருக்கும் உணவளித்தவர் என்று பெயர் வாங்கியவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார் விஜயகாந்த். அவர் மட்டுமில்லை சத்யராஜ் ரஜினிகாந்த் என அனைவருமே சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பொழுது முதலில் சாப்பாட்டுக்கு தான் கஷ்டப்பட்டனர். ஆனால் அதில் […]
லூசாடா நீ அவ்வளவு சம்பளத்தை விட்டுட்டு எங்கிட்ட 100 ரூபாய் கேக்குற!.. சம்பள விஷயத்தில் சந்திரபாபு ரூல்ஸால் குழம்பி போன படக்குழு!..

Chandrababu : தமிழ் சினிமாவில் பழைய காமெடி நடிகர்களில் நாகேஷிற்கு பிறகு அதிகமாக மக்களிடம் வரவேற்பை பெற்றவர் நடிகர் சந்திரபாபு. நாகேஷிற்கும் சந்திர பாபுவிற்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே தங்களது உடல் மொழியின் மூலமாக மக்கள் மத்தியில் காமெடி செய்பவர்கள். அந்த மாதிரியான காமெடிகளை அவர்களால் மட்டுமே செய்ய முடியும் என இருக்கும். இதனால்தான் இவர்கள் இருவருக்குமே எப்போதும் பெரிய நடிகர்கள் படங்களிலேயே வாய்ப்பு கிடைத்தது. காமெடி நடிகராக மட்டுமில்லாமல் மேலும் பல விஷயங்களை […]
உன்கிட்டயும் நான் அடி வாங்கணுமா!.. எந்திரிச்சி வெளியே போ!.. பாக்கியராஜால் கடுப்பான நம்பியார்!..

Bhagyaraj: பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கு அப்போது அதிக வரவேற்பு இருந்து வந்தது. ஏனெனில் பெரும்பாலும் பாக்கியராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் குடும்ப ஆடியன்ஸ்களுக்கு பிடித்த வகையிலேயே இருக்கின்றன. ஆரம்பத்தில் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வரும்போது கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதுதான் பாக்கியராஜின் ஆசையாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது அவ்வளவு எளிதாகவெல்லாம் கதாநாயகன் ஆகிவிட முடியாது என்று. எனவே முதலில் இயக்குனர் ஆகிவிட்டு பிறகு கதாநாயகன் ஆகலாம் என […]