Connect with us

சமந்தாவுடன் ராஷ்மிகாவுக்கு ஏற்பட்ட ஈகோ பிரச்சனை.. இரண்டாம் பாகத்தில் இந்த மாற்றத்திற்கு இதுதான் காரணம்..!

samantha rash

Tamil Cinema News

சமந்தாவுடன் ராஷ்மிகாவுக்கு ஏற்பட்ட ஈகோ பிரச்சனை.. இரண்டாம் பாகத்தில் இந்த மாற்றத்திற்கு இதுதான் காரணம்..!

Social Media Bar

தென்னிந்தியா முழுவதும் பிரபலமாக இருந்து வரும் ஒரு நடிகையாக தற்சமயம் ரஷ்மிகா மந்தனா இருந்து வருகிறார். ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் தென் இந்திய அளவில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதனை தொடர்ந்து ராஷ்மிகா நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து கதாநாயகியா நடித்து வந்தார். இந்த நிலையில் தமிழில் சுல்தான் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதற்கு பிறகு விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்று அனிமல் திரைப்படத்தில் நடித்தார் ராஷ்மிகா. அந்த திரைப்படம் அவருக்கு பாலிவுட்டிலும் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது.

ராஷ்மிகா பாடல்:

pushpa 2

pushpa 2

இந்த நிலையில் அடுத்து ராஷ்மிகாவிற்கு அதிக வரவேற்பு பெற்று தரும் படமாக புஷ்பா 2 திரைப்படம் இருந்து வருகிறது. புஷ்பா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எடுக்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம் அடுத்து திரையரங்கிற்கு வர இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் பீலிங் என்கிற ஒரு பாடலில் மிக கவர்ச்சியாக நடனமாடி இருக்கிறார். இந்த நிலையில் ஏன் ராஷ்மிகா இப்படி செய்தார் என்று ஒரு கேள்வி இருந்து வந்தது. அதற்கு என்ன காரணம் என்றால் இதற்கு முன்பு வந்த புஷ்பா முதல் பாகத்தில் ராஷ்மிகா பாடலை விடவும் சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா மாமா பாடல் தான் அதிக வரவேற்பு பெற்றது.

இந்த முறையும் அந்த மாதிரி ஸ்ரீ லீலாவின் பாடல் அதிக வரவேற்பு பெற்று விடக்கூடாது என்பதற்காகவே ராஷ்மிகா இவ்வளவு கவர்ச்சியாக ஆடி உள்ளார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ லீலா அளவிற்கு நடனத்தில் ராஸ்மிகாவிற்கு நளினம் இல்லை அவரது நடனம் முகம் சுளிக்கும் விதமாக இருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.

Articles

parle g
madampatty rangaraj
To Top