என் பாட்டு ஒரு தாயை காப்பாத்தியிருக்கு.. என்ன போய் தப்பா பேசுறாங்க.! – வாலிக்கு நடந்த நிகழ்வு..
தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு ஒரு பெரும் கவிஞர், பாடலாசிரியர் என அறியப்படுபவர் கவிஞர் வாலி. வாலி பாடல் வரிகள் எழுதிய பல பாடல்கள் தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்துள்ளன. எம்ஜிஆர் சிவாஜி காலகட்டத்திலேயே வாலி தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகிவிட்டார் எம்ஜிஆர் படங்களில் பல பாடல்களுக்கு வாலி பாடல் வரிகளை எழுதியுள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்ப்பெற்ற கவிஞராக வாலி இருக்கிறார். தமிழ் சினிமாவில் கவிஞர்களை பொறுத்தவரை காதல் பாடல்களை எழுதும்போது […]
Continue Reading