Tamil Cinema News
பார்ட்டியில் விஷால் பண்ணும் வேலை.. ஆண்ட்ரியா வீட்டில் டைமண்ட் நெக்லஸ் எப்படி வந்துச்சு.. சர்ச்சை கிளப்பும் பிரபலம்.!
சினிமாவை பொறுத்தவரை நாம் பார்க்கும் சினிமா என்பது வேறு உண்மையில் சினிமா என்பது வேறு வகையாக இருக்கிறது. திரையில் மட்டுமே நாம் நடிகர்களை பார்த்து அதை வைத்து அவர்களை முடிவு செய்கிறோம்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிகர்கள் அப்படி இருப்பது கிடையாது. நடிகர்கள் நடிகைகள் பெரும்பாலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கை முறையை வாழ்கின்றனர். பொதுவாக மக்கள் வாழும் வாழ்க்கையில் இருந்து அது வேறுபட்டதாக இருக்கிறது.
அதிலும் முக்கியமாக நைட் பார்ட்டி எனப்படும் ஒரு கலாச்சாரம் சினிமாவில் உண்டு. இந்த நைட் பார்ட்டிகளில் மோசமான விஷயங்கள் நிறைய நடப்பதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் பாடகி சுசித்ரா.
பிரபலம் வெளியிட்ட தகவல்:
சுசித்ராவை பொருத்தவரை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் இருக்கும் பல ரகசிய விஷயங்களை வெளிப்படையாக பேசி வருகிறார். அப்படி பேசுவதால் நிறைய பின் விளைவுகளையும் அவர் சந்தித்து வருகிறார் இருந்தாலும் அவ்வாறு பேசுவதை அவர் நிறுத்துவது இல்லை.
அந்த வகையில் சமீபத்தில் அவர் பேசும்போது நைட் பார்ட்டி என்பது சினிமாவில் இரவு தொடங்கி மறுநாள் காலை வரை ஏழு முதல் எட்டு மணி நேரம் நடக்கிறது. இவ்வளவு நேரமும் அவர்கள் என்னென்ன செய்வார்கள் தெரியுமா? ஆரம்பத்தில் ஏதாவது சின்ன சின்ன உணவுகளை உண்பதில் துவங்கி பிறகும் அது அருந்திவிட்டு பெண்களோடு பழகுவது வரை அனைத்தும் நடக்கும்.
நடிகர் விஷால் நிறைய பெண்களை அழைத்து வந்திருக்கிறார். இப்படியான நைட் பார்ட்டிகள் மூலம்தான் நடிகைகள் பிரபலம் அடைகின்றனர் பெரும்பாலும் நடிகைகள் ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு மிக விலை உயர்ந்த காரை வாங்கி வைத்திருக்கிறார்கள் என்றால் அப்பொழுதே நாம் முடிவு செய்துவிடலாம் இவர்கள் நைட் பார்ட்டிக்கு சென்று இருக்கிறார்கள் என்று.
ஆண்ட்ரியா மாதிரியான நடிகைகள் எல்லாம் வீட்டில் எப்படி வைர நெக்லஸ்கள் இத்தனை வைத்திருக்கிறார்கள் என்று கேளுங்கள் அப்பொழுது உண்மை தெரியும் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் சுசித்ரா இதனால் சுசித்ராவின் இந்த பேட்டி வைரலாக துவங்கியிருக்கிறது.